கிழக்கு மாகாணம் பூராகவும் ஐயாயிரம் மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு !





நூருல் ஹுதா உமர்-
லநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைவாக கிழக்கு மாகாணம் பூராகவும் ஐயாயிரம் மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகத்தின் செயலாளர் சி.ஜெகராஜனின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயல உதவி பிரதேச செயலாளர் செ. பார்த்திபன், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜெ. ரகுபதி, உ. சுபராஜ், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வே.அரவிந்தன் மற்றும் பயிலுனர் பலநோக்கு அபிவிருத்தி உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :