அட்டன், சிங்கமலை குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு



நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
ட்டன், சிங்கமலை குளத்திலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று காலை மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி சிங்கமலை பகுதிக்கு விரகு வெட்டச் சென்றவர்கள் அட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்துடன், இவர் யாரென இதுவரையில் அடையாளம் காணவில்லையென அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி குளப்பகுதியில் இருந்தே அட்டன்; நீர் வழங்கல் சபைக்கு நீர் விநியோகம் வழங்கப்படுகின்றது.

சடலம் பிரேதப்பரிசோதணைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கவுள்ளதுடன்
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :