தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் 2022 ஆண்டிட்கான அலுவலக பணிகள் ஆரம்பம்



அஷ்ரப் ஏ சமத்-
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிலும் 2022 ஆண்டிட்கான அலுவலக பணிகள் தலைவா் துமிந்த சில்வா தலைமையில் நடைபெற்றது. தேசியகொடியை ஏற்றி தேசிய கீதம் ஒலித்தபின்னா் ஊழியா்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனா். அத்துடன் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் ஊழியா்களது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்க்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :