வாழ்வாதார உதவிகள் கையளிக்கும் நிகழ்வு - 2022



எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
ட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அல்ஹாஜ் ZA.நஸீர் அஹமட் (பொறியியலாளர்) அவர்களின் முயற்சியின் ஊடாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பயனாளிகளுக்கான வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட 13 பயனாளிகளுக்கும் ஆடுகள் கையளிக்கும் நிகழ்வும் இன்று (12) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கோறளைப்பற்று மத்தி இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் கோறளைப்பற்று மேற்கு இணைப்பாளர் மெளலவி தாஸீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ருவைத் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஏ.எல்.எம்.லியாப்தீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :