13 தங்கப்பதக்கங்களை கைப்பற்றிய மாணவியை பொன்னாடை போர்த்தி பாராட்டிய சாணக்கியன் எம்.பி



பைஷல் இஸ்மாயில் -
ம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மருத்துவபீட கொழும்பு பல்கலைக்கழக மாணவி தனது MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை கைப்பற்றிய இம்மாணவியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் கெளரவ இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை நேரடியாக அவரது இல்லத்திற்கு வருகை தந்து வாழ்த்தி பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவப்படுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :