2022 வரவு செலவுத்திட்டத்தில் நிதி அமைச்சரினால் இன்று (12) முன்மொழியப்பட்டவை



2022 வரவு செலவுத்திட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று (12) முன்மொழியப்பட்டவை


• பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்கான கால எல்லை 5 வருடத்திலிருந்து 10 வருட காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

• அரசாங்க அலுவலகங்களுக்கான புதிய கட்டுமானப் பணிகள் 2 வருடங்களுக்கு பிற்போடப்படும்.

• அரச நிறுவனங்களின் தொலைபேசிச் செலவுகள் 25 வீதத்தால் குறைக்கப்படும். சூரிய சக்தியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான பிரேரணைகள் தயாரிக்கப்படும்.

• அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் உள்ள திருத்தங்கள் மற்றும் முரண்பாடுகளை நீக்கி புதிய சம்பளக் கட்டமைப்பொன்று உருவாக்கப்படும்.

• அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வயது வரை நீடிக்கப்படும்.

• நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு ஓய்வு ஓதியம் பெறாதவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் ஆரம்பகட்ட நிதியாக ரூபா 100 மில்லியன் வழங்க உள்ளது.

• முச்சக்கரவண்டி துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கின்றது. இத் துறையில் சுமார் 7 இலட்சம் முச்சக்கரவண்டிகள் நாட்டில் செயல்படுகின்றன. இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதந்காக அதிகார சபையொன்றும் அமைக்கப்பட உள்ளது

ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் ஆரம்பகட்ட நிதியாக ரூபா 100 மில்லியன் வழங்க உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :