ஒன்லைன் விளையாட்டுக்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக தலையீடு செலுத்துமாறு, "லக்மவ தியனியோ" அமைப்பினர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
நாட்டின் எதிர்கால தலைமுறையை, ஒன்லைன் விளையாட்டுக்களிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளதாக, "லக்மவ தியனியோ" அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பண்டாரகம, ரைகம பகுதியில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகியிருந்த 16 வயது சிறுவன் ஒருவன், தற்கொலை செய்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment