கல்முனை உவெஸ்லியில் 2பேருக்கு 9ஏ சித்திகள்!



வி.ரி.சகாதேவராஜா-
நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின்படி கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இரு மாணவர்கள் சகலபாடங்களிலும் 9ஏ சித்தி பெற்று சாதனைபடைத்துள்ளதாக அதிபர் செ.கலையரசன் தெரிவித்தார்.
செல்வி ஜீவதாஸ் கம்சிகா , செல்வி குணலிங்கம் தஸாரிகா ஆகிய இரு மாணவர்களே இவ்விதம் 9ஏ சித்தி பெற்றவர்களாவர்.

8ஏ 1பி சித்திபெற்று முரளிதரன் கோதமி அடுத்த நிலையிலுள்ளார்.
இதேவேளை இம்முறை எந்தவொரு மாணவரும் 9எவ் எடுக்கவில்லையெனவும் அதிபர் செ.கலையரசன் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :