மஸ்கெலியாவில் 29 பேருக்கு கொரோனா



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்திற்கு உட்பட்ட பகுதியில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களுடன் தொடர்பினை பெணிய 55 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோசனை அறிக்கை 06/08 கிடைக்கப்பெற்ற போதே மேற்படி 29 பேருக்கு தொற்று உறுதியானது.

அடையாளம் காணப்பட்டுள்ள மஸ்கெலியா நகரப்பகுதி,நோர்வூட் நகரப்பகுதி மற்றும் கவரவில் பகுதிகளை சேர்ந்தவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் இவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :