குறித்த நிகழ்வில் மணவை அசோகன் மற்றும் இணைப்பாளர் மேமன் கவி ஆகியோர் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக கவிதைத் தினத்தையொட்டி நூல் ஒன்றின் முதற் பிரதியை ZOOM வழியாக பெற்றுக்கொண்ட புரவலர் ஹாசிம் உமர்
உலக கவிதைத் தினத்தையொட்டி (21ம் திகதி ஞாயிறு மாலை) வெள்ளாப்பு வெளி நடாத்திய கவிதை வாசிப்பு மற்றும் முல்லை முஸ்ரிபாவின் வரைபடமற்றவர்களின் காலடி எனும் கவிதை நூல் வெளியீட்டின் பொழுது ZOOM வழியாக முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியர் முல்லை முஸ்தரிபாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments :
Post a Comment