உலக கவிதைத் தினத்தையொட்டி நூல் ஒன்றின் முதற் பிரதியை ZOOM வழியாக பெற்றுக்கொண்ட புரவலர் ஹாசிம் உமர்

லக கவிதைத் தினத்தையொட்டி (21ம் திகதி ஞாயிறு மாலை) வெள்ளாப்பு வெளி நடாத்திய கவிதை வாசிப்பு மற்றும் முல்லை முஸ்ரிபாவின் வரைபடமற்றவர்களின் காலடி எனும் கவிதை நூல் வெளியீட்டின் பொழுது ZOOM வழியாக முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியர் முல்லை முஸ்தரிபாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

 குறித்த நிகழ்வில் மணவை அசோகன் மற்றும் இணைப்பாளர் மேமன் கவி ஆகியோர் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :