புரவலர் புத்தக பூங்காவின் 41 ஆவது நூல் வெளியீடு



புரவலர் புத்தகப் பூங்காவின் 41 ஆவது வெளியீடான காத்தான்குடியைச் சேர்ந்த கவிஞர் எம்.பி.சிராஜுதீன் எழுதிய “இன்னும் திருந்தவில்லை” எனும் நூல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.
இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் புரவலர் புத்தகப் பூங்காவின் ஸ்தாபகத் தலைவரும் டவர் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர்,எழுத்தாளர்களிடமிருந்து ஆக்கங்களைப் பெற்று அவற்றை தனது சொந்த நிதியில் அச்சிட்டு இலவசமாக நூலாசிரியர்களுக்கான பிரதிகளை வெளியிட்டு உதவும் திட்டத்தை முன்னெடுத்துவருகிறார். இத்திட்டத்தின் கீழ் புரவலர் புத்தகப் பூங்காவின் 41 ஆவது வெளியீடாக காத்தான்குடியைச் சேர்ந்த கவிஞர் எம்.பி.சிராஜுதீன் எழுதிய “இன்னும் திருந்தவில்லை” எனும் நூல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :