எம்.ஏ.எம். ரபீக்-கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கம் தற்போது ஓட்டமாவடி மாஜ்மா கிராமத்தில் கோறளை பற்று மேற்கு பிரதேச சபையின் நலன்புரிச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கொவிட் -19 காரணமாக மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக செலவுகளுக்காக எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி முதன் முதலாக செரண்டிப் மா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான எச்.எம்.எம்.றியாழ் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50,000. வழங்கி வைத்தார்.
கோறளை பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை நலன்புரிச் சங்கத்திடம் இதற்கான நிதி அண்மையில் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment