பொத்துவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக அப்துல் றஹீம்!



பொத்துவில் பிரதேச சபை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வசமாகியது. புதிய தவிசாளராக அப்துல் றஹீம் அவர்கள் 13 வாக்குகளைப் பெற்று தெரிவானார்.
ஆண்டாண்டு ஏமாற்றப்பட்ட அரசியலால் வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்திய நாளாக அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள். அதேபோன்று இன்றைய நாள் பொத்துவில் மக்களின் பிரதேச தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் அப்துல் ரஹீம் அவர்கள் பதிமூன்று வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவாகியுள்ளார் .

தீவிர முயற்சியில் ஈடுபட்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களின் போராட்டத்தில் இன்று பொத்துவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வசம் முழுமையாக கிடைத்துள்ளது.

தவிசாளரது மூத்த சகோதரர் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி ஹாறுன் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்தில் தினைக்களத்தலைவர் மற்றும் பேரவை உறுப்பினர் என உயர் அந்தஸ்த்துக்களை பெற்றுச் செல்லும் இவ்வேளையில் றஹீம் அவர்கள் நீண்ட அரசியல் பயணத்தில் தவிசாளர் என்ற இடத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :