கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் பூட்டு

MIM.இர்ஷாத்-
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை முதல் எதிர்வரும் வெள்ளிகிழமை வரை பாடசாலைகளை மூட தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிக்கின்றார்.

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்கத்தை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றத்;தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :