பஸிலுக்கு எம்.பி பதவி கிடைக்குமா?



M.I.M.இர்ஷாத்-

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எம்.பிக்கள் சிலர், பஸில் ராஜபக்ஷவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும் எனவும் அதற்கான அழைப்பினை பசிலுக்கு கடிதம் மூலம் அண்மையில் வழங்கியிருந்தனர்.

இது குறித்து குறித்த ஊடகத்திற்கு பேசிய பிரதமர், இப்படி அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் இறுதி தீர்மானம் இன்னும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.






ReplyForward





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :