ஒலுவிலில் சகல வசதிகளையும் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை வங்கி கிளை



ஒலுவில் அமீர்-

லுவிலில் சகல வசதிகளையும் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை வங்கியின் கிளை மற்றும் பணப்பரிமாற்ற இயந்திரமும் உதவிப் பொது முகாமையாளர் திருமதி.குமுதினி ஜே.யோகரத்திணம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நேற்று 2020-06-23 திறந்து வைத்தனர்.

வங்கி முகாமையாளர் ஏ.எல்.எம் மஹ்ஜுத் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற இத்திறப்பு விழா வைபவத்தில்;; கௌரவ அதிதிகளாக பிராந்திய முகாமையாளர் யு.ஆர் ஜெயதிலக்க செயற்பாட்டு முகாமையாளர் எம்.டி.எஸ் எக்கநாயக்க ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்ற நிகழ்வை ஆரம்பித்தும் வைத்தனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -