முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இரண்டாவது நாளாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரகை;கு ஆஜராகியுள்ளார்.


ஜே.எப்.காமிலா பேகம்-
வர் இன்று முற்பகலில் சி.ஐ.டிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் வாக்குமூலம் அளிப்பதற்காக உள்ளே சென்றிருக்கின்றார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் வாக்களிப்பதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகளை போக்குவரத்திற்காக முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனுக்கு வழங்கிய குற்றச்சாட்டு முன்னாள் எம்.பி மங்கள சமரவீரவுக்கு எதிராக உள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -