காரைதீவில் சுனாமியா? உண்மை தகவல் இதோ!


ஜே.எப்.காமிலா பேகம்-

காரைதீவு பகுதியில் கடலை அண்மித்த பிரதேசங்கள் கடல் நீர் மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்து சுனாமி பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடற் கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு இவ்வாறு கடல்நீர் புகுந்ததாக எமது செய்தியார் குறிப்பிடுகின்றார்.

இதன் காரணமாக அப்பகுதியில் மீண்டும் சுனாமி பீதி ஏற்பட்டிருக்கின்றது.

இதுபற்றி வாநிலை அவதான நிலைய அதிகாரிகளுடன் பேசியபோது, தற்சமயம் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையினால் வெள்ளநீரும், கடல்நீரும் இவ்வாறு பெருக்கெடுத்ததாக குறிப்பிட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -