மருதமுனை எவபெஸ்ட் சமுகசேவை அமைப்பு நடாத்திய கொரோனா கரம் சுற்றுப்போட்டி

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை எவபெஸ்ட் சமுகசேவை அமைப்பு நடாத்திய கொரோனா கரம் சுற்றுப்போட்டி நேற்று(26-05-2020)அமைப்பின் மருதமுனை அலுவலகத்தில் நடைபெற்றது.ஆறுபேர் பங்கு கொண்ட இச்சுற்றுப் போட்டியில் என்.எம்.அனீஸ் அஹமட் முதலாமிடத்தைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டார் எம்.ஜே.முகமட் ஜெஸீம் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

புரிசளிப்பு நிகழ்வில் எவபெஸ்ட் சமுகசேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.அஹமட் அஜ்மீர்,ஆலோசகர்கள் ஏ.ஜே.சமீம்,எம்.ஐ.முகமட் நிப்ராஸ் ஆகியோர்.அதிதிகளாகக் கலந்து கொண்டு பணப்பரிசில்களையும்,வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.எம்.வை.முகம்மட் ஜெஸீல் மத்தியஸ்தராகக் கலந்து கொண்டு போட்டிகளை நாடத்தி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -