நான்கு மாவட்டடங்களுக்கு ஊரடங்கு சட்டம் தொடரும்?


ஜே.எப்.காமிலா பேகம்-
பாய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நாளை தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்து.

ஏனைய 21 மாவட்டங்களில் ,சுகாதார நெறி முறையை மக்கள் பின்பற்றுவது கட்டாயமக்கப்பட்டுள்ளது, என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -