ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் திகதியில் மாற்றம் -ஜனாதிபதி ஊடக பிரிவு

கொழும்பு, களுத்துறை கம்பஹா கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு ஏப்ரல் 16ஆம் திகதி காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, களுத்துறை கம்பஹா கண்டி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -