எச்.எம்.எம்.பர்ஸான்-கொரோனா வைரஸ் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓட்டமாவடி சிறாஜிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பினால் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அமைப்பின் தலைவர் எம்.எல்.எம்.இப்றாகிம் (மதனி) அவர்களின் தலைமையில் பழைய மாணவர் அங்கத்தவர்களின் முழு பங்களிப்புடன் "வாழ்வாதாரம் இழந்த எம் உறவுகளின் துயர் துடைக்க கைகோர்ப்போம் " எனும் தொனிப்பொருளில் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -