திருட்டுச் சம்பவத்தால் வீதிகளுக்கு மின் விளக்கு..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ரடங்கு சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பகுதி வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமன க.கமலநேசனின் சொந்த நிதி மூலம் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காணப்படும் வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதனால் மக்கள் பாதுகாப்பு கருதி பிரதேச மக்களின் வேண்டுகோளின் பிரகாரம் குறித்த வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தப்படதாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமன க.கமலநேசன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -