டுபாயில் அல்லல் படுவோருக்கு மூன்று நேரமும் இலவசமாக உணவு வழங்கும் அப்பாகடை



சுவிஸிலிருந்து ஆல்ப்ஸ் தென்றல்-

தேய்ரா துபாய் அப்பா கடையில் நேற்று முந்தினமிருந்து (10/04/20) பத்து நாட்களுக்கு தினமும் மதிய உணவு 500 நபர்களுக்கு இலவசமாக வழங்கப் படுகிறது.


மேலும் வேலை இல்லாமல் பொருளாதார நெருக்கடிகளுக்கு உட்பட்டவர்கள் அப்பா கடை நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் காலை மற்றும் இரவு உணவிற்கும் உதவி செய்யப் படும்.

இப்படிக்கு:
துபாய் அப்பாகடை நிர்வாகத்தினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -