குச்சவெளி தவிசாளரினால் மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு


எப்.முபாரக்-
கொரோனா வைரசின் பாதிப்புக்கள் தொடர்பாக தொடர்ச்சியான கண்காணிப்பு பணியில் பொதுசுகாதார உத்தியோகத்தர்களால் மேற்பார்வை செய்ய வேண்டிய நிலையில் புல்மோட்டை பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் அவர்களுக்கு சுமார் 04 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றை இன்று(10) குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ முபாரக் அவர்களினால் உத்தியோகபூர்வமாகவழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது சுகாதார உத்தியோகத்தர்,குச்சவெளி பிரதேச விசேட அதிரடி படையின் பதில் பொறுப்பதிகரி, இராணுவ அதிகாரி மற்றும் புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -