இத்தாலியில் கொரோனா வைரஸூக்கு 100 வைத்தியர்கள் உயிரிழப்பு!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

லகளவில் கொரோனா வைரஸூக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலி தொடர்ந்து முதலாம் இடத்திலுள்ளது. இத்தாலியில் இதுவரை 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவுக்கு வைத்தியம் பார்த்து வந்த 100 வைத்தியர்கள், 30 தாதியர்கள் கொரோனா வைரஸால்
உயிரிழந்துள்ளனர்.

இதில், கடந்த மாதம் மீண்டும் வேலைக்கு சேர்ந்த ஓய்வு பெற்ற வைத்தியர்களும் அடங்குவர். இத்தாலியில் இதுவரை மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 10% பேர் வைத்தியசாலையில் வேலை செய்தவர்களாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -