பட்டதாரி பயிலுனர்கள் சில பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில் கடமைக்காக சமூகமளிப்பு


கொரோனா வைரசு தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களில் தற்காலிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிலுனர் நாட்டின் சில பிரதேச அலுவலங்களில் இன்று கடமைக்காக சமூகமளித்துள்ளனர்.

இதற்கமைவாக கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்களாக இன்று (30) கடமையில் அமர்த்தப்பட்டார்கள்.

பொது சுகாதார பணிமனையின் ஊடாக ஆண் பட்டதாரிகள் மாத்திரம் பணியில் வீதிகளில் உள்ள கடைகள்,வங்கிகள்,பொதுச் சந்தை மக்கள் கூடும் இடங்களில் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பு கொரோனா நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -