அட்டனில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை




க.கிஷாந்தன்-
'கொவிட் - 19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அட்டன் நகரில் (17.03.2020) அன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி அட்டன், டிக்கோயா நகரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான பஸ்தரிப்பு நிலையங்கள், வீதியின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், பிரதான வீதிகள், நடைபாதைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அட்டன் நகரசைபயின் சுகாதார பிரிவே இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்த
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -