சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதான அபிவிருத்தி

அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்தமருதில் உள்ள விளையாட்டு கழகங்களின் சம்மேளன உறுப்பினர்கள் முன்னாள் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை சந்தித்து சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தின் தற்போதய நிலமை பற்றி தெளிவு படுத்தியதன் பயனாக அந்த விளையாட்டு மைதானத்தை விளையாட்டு கழகங்கள் தமது விளையாட்டு பயிற்சிகளுக்காகவும் போட்டி நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்கும் வசதியாக அண்மையில் பாரிய இயந்திரங்கள் மூலம் மைதானத்தை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக் கழகங்களின பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -