எஸ்.எல்.சம்சுதீன், அஷ்ரஃப் காரியப்பர், ஏ.எம்.எம்.நௌபர் ஆகிய மூவரும் எம் மண்ணின் முத்துக்கள்-எஹியாகான்

ஸ்.எல்.சம்சுதீன், அஷ்ரஃப் காரியப்பர், ஏ.எம்.எம்.நௌபர்
ஆகிய மூவரும் பிரதான பொலிஸ் பரிசோதகராக (chief inspector) பதவி உயர்வு பெற்றுள்ளமை எமது சமூகத்திற்கும் மண்ணுக்கும் மாபெரும் பெருமையாகும்.
இவர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி பல சாதனை படைக்க வேண்டுமென்று மனதார வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்த்துக்கள்

விசேடமாக எனது நண்பர் சம்சுதீன் அவர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் நீண்ட காலமாக மூன்று சமூகத்தினருக்கும் சேவை செய்து வருகிறார் அவருடைய சேவை பாராட்டத்தக்கது.
இவர் நீண்ட காலமாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் acting station OIC கடமை இரவு பகல் பாராது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சொந்தக்காரன் காரியப்பர் அவர்கள் கொழும்பிலேயே களுபோவில என்கின்ற பிரதேசத்தில் மாற்று சமூகத்தினர் கூடுதலாக இருக்கின்ற பிரதேசத்தில் அட்மின் admin OIC ஓசையாக நீண்ட காலமாக செய்து பாராட்டைப் பெற்ற ஒரு உறுப்பினர் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொண்டு அவருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்

ஏ.சி.எஹியாகான்
தேசிய பிரதி பொருளாளர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -