புதுவருட கடமைச் சபதமும் புதுவருட பரிசில்களும்

பைஷல் இஸ்மாயில் -
ட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புது வருட நிகழ்வும், 2020 ஆண்டுக்கான உத்தியோகத்தர்களின் கடமைச் சபத பிரகடனும் இன்று (01) வங்கி முகாமையாளர் எம்.ஐ.எகியா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளாஹ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எஸ்.எம்.முனாஸ்தீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத் தலைவர் கலாநிதி ஏ.எல்.அனீஸ், தொழிலதிபர் எஸ்.ஐ.அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இதன்போது, அதிதிகள் மற்றும் முகாமையாளர் எம்.ஐ.எகியா, பிரதி முகாமையாளர் எஸ்.எம்.ஏ.ஜவாத், வியாபார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் ஆகியோரினால் வாடிக்கையாளருக்கு புதுவருட பரில்களும், வங்கி உத்தியோகத்தர்களுக்கான புது வருட கடமைச் சபதமும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -