ஓட்டமாவடி - மீராவோடை தாருஸ்ஸலாம் மஸ்ஜிதில் கிரகணத் தொழுகை.

எச்.எம்.எம்.பர்ஸான்-
லங்கையில் இன்று (26) வியாழக்கிழமை ஏற்பட்ட சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிரகணத் தொழுகை ஓட்டமாவடி - மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் போன்றவைகள் ஏற்படும் போது அது நீங்கும் வரைக்கும் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்ற நபி மொழிக்கேட்ப குறித்த தொழுகை இன்று நடாத்தப்பட்டது.

குறித்த தொழுகையினை தாருஸ்ஸலாம் பள்ளிவாயல் பேஷ் இமாம் எஸ்.ஐ.நிஜாம் ஸஹ்வி நடாத்தியதோடு தொழுகையின் பின்னர் இடம்பெற்ற உரையினை மௌலவி எம்.முஸம்மில் ஸஹ்வி நிகழ்த்தினார்.

இத் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -