ஐக்கிய இராச்சிய எமிரேட்சின்(துபாய்) நாட்டின் 48வது தேசிய தினம்.
ஐக்கிய இராச்சிய எமிரேட்சின்(துபாய்) நாட்டின் 48வது தேசிய தினம். தூதுவர் அகமட் அலி அல் முல்லா தலைமையில் கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. பிரதம அதிதியாக சுகாதார மகளீர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கலந்து கொண்டார். பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ச நினைவு கேக் வெட்டுவதை யும் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏனைய அரபு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...