அமைச்சர் திகா - இராகலை கூட்டம்

னாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனாநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று புதன்கிழமை ( 6 ) இராகலை புறநெகும கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் வரவேற்கப்பட்டு உரையாற்றுவதையும், அவரோடு தொழிலாளர் தேசிய முன்னணி பிரதி பொதுச் செயலாளர் வீ. புத்திரசிகாமணி, திப்பட்டகொட விகாராதிபதி ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட வர்த்தகர்கள், பொது மக்கள், பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். .( படப்பிடிப்பு: பானா. தங்கம் )







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -