கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு

எம்.என்.எம்.அப்ராஸ்-
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் இவ் வருடம் கல்வி பொது தர சாதரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு
(O/L Day) நேற்று (26) கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் பாடசாலையின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம் பெற்றது .

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் முறையீட்டு உயர் நீதிபதி திலீப் நவாஸ் மற்றும் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் அவர்களும் மற்றும் கல்முனை வலயக்கல்வி அதிகாரிகள் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ,பாடசாலை பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் , கல்விசார உத்தியோகத்தர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -