வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்


எஸ்.அஷ்ரப்கான்-
டமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரிவு அமைப்பாளர் Bவி. ஸர்மில் ஜஹான் உறுதிப்படுத்தினார்.
மேலும் பல மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
சப்ரகமுவமாகாணம், மேல்மாகாணம், ஊவா மாகாணம், தென்மாகாணம் ஆகிய மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -