புகையிரதத்தில் மோதுண்டு யானை பலி.

எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டக்களப்பு - கொழும்பு நோக்கி நேற்றிரவு (10) பயணித்த புகையிரத வண்டியில் மோதுண்டு யானை ஒன்று பலியாகியுள்ளது.

பொலன்நறுவை மாவட்டம் வெலிகந்தை, நாமல்கம எனும் பிரதேசத்தால் புகையிரத வண்டி பயணிக்கும் போது திடீரென குறுக்கறுத்த யானை புகையிரத வண்டியில் மோதி பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புகையிரத வண்டியின் என்ஜின் கீழ்ப்பகுதியில் சிக்குண்ட யானையை மிகம் போராட்டத்திக்கு மத்தியில் மீட்புப் பணியில் ஈடுபட்டோர் அப்புறப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -