பதுளை நியூபக் மேல்பிரிவு தோட்டத்தில் பகலிரவு கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம்


லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 1.7 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பதுளை நியூபக் மேல்பிரிவு தோட்டத்தில் பகலிரவு கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் 20-07-2019 ஆம் திகதியன்று திறந்து வைத்து முதல் பேட்டியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம். சச்சிதானந்தன், வே. ருத்ரதீபன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எஸ். ராஜமணிக்கம் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -