குளியாப்பிட்டிய, கரந்திப்பல பகுதியில் தாக்குதல்?

ன்று மாலை குளியாப்பிட்டிய, கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக பொலிஸ் மற்றும் ராணுவம் அங்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மூவரையும் விடுதலை செய்யுமாறு கோரி பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -