மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ்


எம்.எம்.ஜபீர்-

ட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிமினால் அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று இன்று (18) கையளித்தார்.

சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிம் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.ஜலாதீனிடம் அமைச்சரின் நிந்தவூர் அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

இதன்போது கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீர், மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.ஆர்.லக்ஸ்யன், என்.சாதனா, ஆயுர்வேத சேவை உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -