சாய்ந்தமருதைச் சேர்ந்த அமீர் அலி,அன்சார் மற்றும் நாஸர் ஆகிய மீனவர்களைக் காணாவில்லை

ம்பாறை, சாய்ந்தமருது நடுத்துறைக் கடற்கரையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக, ஏனைய மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 26 ஆம் திகதி அதிகாலை மீன்பிடிக்காக படகொன்றில் கடலுக்குச் சென்றிருந்த குறித்த மீனவர்கள் மூவரும், மறுநாள் காலை கரை திரும்ப வேண்டும். ஆனால், மூன்று நாட்களாகியும் இதுவரையில் அவர்கள் கரை திரும்பவில்லை எனவும், ஏனைய மீனவர்கள் தெரிவித்தனர்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். அமீர் அலி, எம்.அன்சார் மற்றும் எம்.எஸ்.நாஸர் ஆகிய மீனவர்களே காணாமல் போயுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -