கிழக்கு ஆளுநர் சஊதிஅரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஊதிஅரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் நேற்று றியாத்தில் சஊதி மன்னர் "முகம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சஊத்" அவர்களுடைய சிரேஷ்ட ஆலோசகரும் சஊதி அரேபிய பத்வா குழுவின் அதிஉயர் பீட உறுப்பினரும் , கடந்த ஹஜ்ஜின் அரபா தினத்தில் அரபா உரை நிகழ்த்திய கலாநிதி "அஷ்ஷெய்க் ஷஹாத் அல் ஷத்ரி" அவர்கள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு தனது இல்லத்தில் பகற்போசன விருந்தளித்து வரவேற்றார்.
அதனை தொடர்ந்து இருவருக்குமான கலந்துரையாடல் இடம்பெற்றது. மிக விரைவில் கிழக்கு ஆளுநர் வேண்டுகோளுக்கமைய இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவதற்கான தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு ச ஊதி அரசின் உதவிகளை பெற்றுத்தருவாதாக உறுதியளித்தோடு கிழக்கு ஆளுநருக்கு விஷேட விருது ஒன்றையும் வழங்கிவைத்தார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -