லங்கா சாதனையாளர் மன்றம் விஸ்வம் கெம்பஸ_டன் இணைந்து நடாத்திய “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மான்புறும் சாதனையாளர் விருது விழா-2019”அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.லங்கா சாதனையாளர் மன்றத்தின் தலைவரும்,விஸ்வம் பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான பேராசிரியர்,கலாநிதி ஏ.டிக்ஸ்டர் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட இந்தியப் பேராசிரியர்; பத்மஸ்ரீ டாக்டர் விஜயகுமார் எஸ்.சாஹ் இவருக்குகான விருதை வழங்கி கௌரவித்தார்.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஞாபகார்த்த விருது பெற்றார். மருதமுனை ஏ.ஆர்.எம்.சாலிஹ்
கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்- மருதமுனையைச் சேர்ந்த சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆற்றிவரும் சமூக சேவைக்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.ஜே.பி.அப்துல் கலாம் ஞாபகார்த்த உன்னத சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
லங்கா சாதனையாளர் மன்றம் விஸ்வம் கெம்பஸ_டன் இணைந்து நடாத்திய “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மான்புறும் சாதனையாளர் விருது விழா-2019”அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.லங்கா சாதனையாளர் மன்றத்தின் தலைவரும்,விஸ்வம் பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான பேராசிரியர்,கலாநிதி ஏ.டிக்ஸ்டர் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட இந்தியப் பேராசிரியர்; பத்மஸ்ரீ டாக்டர் விஜயகுமார் எஸ்.சாஹ் இவருக்குகான விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
லங்கா சாதனையாளர் மன்றம் விஸ்வம் கெம்பஸ_டன் இணைந்து நடாத்திய “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மான்புறும் சாதனையாளர் விருது விழா-2019”அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.லங்கா சாதனையாளர் மன்றத்தின் தலைவரும்,விஸ்வம் பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான பேராசிரியர்,கலாநிதி ஏ.டிக்ஸ்டர் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட இந்தியப் பேராசிரியர்; பத்மஸ்ரீ டாக்டர் விஜயகுமார் எஸ்.சாஹ் இவருக்குகான விருதை வழங்கி கௌரவித்தார்.