2018 க.பொ.த.சா.த பரீட்சையில், அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை, கொழும்பு விஷாகா பாலிகா வித்யாலயத்தை சேர்ந்த நிலக்னா திஸிவரி வருஷவிதாரண என்ற மாணவி பெற்றுள்ளார்.
2 மாணவிகள் 2ம் இடத்தை பெற்றுள்ளனர்.கொழும்பு விஷாகா வித்தியாலய கரசிங்க ஆராய்ச்சிகே சவிதி ஹங்ஷதி மற்றும் கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்யாலயத்தை சேர்ந்த ப்ரதாப முதியன்சலாகே சஞ்சானி திலேகா மற்றும் மாத்தறை சுஜாதா வித்யாலயத்தை சேர்ந்த களு ஆராய்ச்சிகங்கநாம்கே மின்தி ரெபேக்கா ஆகிய மாணவர்கள் பெற்றுள்ளனர்.
கெங்கல்ல சாந்த ஜோசப் பாலிகா வித்யாலய மாணவி கயாத்ரி ஹர்ஷிலா லிஹினி கடு ஆராயச்சி 5ம் இடத்தை அகில இலங்கை ரீதியில் பெற்றுள்ளார்.
5 மாணவர்கள் 6ம் இடத்தை பெற்றுள்ளனர்.அவ்வாறே 9413 பேர் 9 ஏ சித்தியை பெற்றுள்ளனர்.இம்முறை 6லட்சத்து,56,641 பேர் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.