அம்பாறை பிரதேசங்களில் அதிக வெப்பநிலை காரணமாக பழவகைகள் விற்பனை அதிகம்



எம்.என்.எம்.அப்ராஸ்-
நாட்டில் தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்ட பிரதான வீதியோரங்களில் இளநீர் வெள்ளரிப்பழம், வர்த்தப்பழம் ஆகியன விற்பனை செய்வதை காண முடிகிறது.வெப்பத்தை தணிப்பதற்காக
இவ் வகையான பழங்களைபொது மக்கள் அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதேவேளை இளநீர் ரூபா 80 தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் வர்த்தப்பழம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக இப் பிரதேசங்களில் வெள்ளரிப்பழத்திற்கு மிகுந்த கிராக்கி காணப்படுவதுடன் ஒரு வெள்ளரிப்பழம் 150ரூபா முதல் 250ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -