உதவும் கரங்கள் அமைப்பின் நிதியுதவியுடன் பொதுமையவாடிக்கு மின்னொளி வழங்கும் நிகழ்வு


ஏ.எம் றிகாஸ்-
த்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள் அமைப்பின் நிதியுதவியுடன் ஏறாவூர் - மீராகேணி (மஸ்ஜிது ஹிழ்று) மையித்துப்பிட்டி பள்ளிவாயலின் பொதுமையவாடிக்கு மின்னொளி வழங்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வின்போது அவ்வமைப்பினருக்கு பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் எஸ்ஏகே. சிக்கந்தர் தலைமையில் நினைவுச்சின்னம் வழங்கப்படுவதைப்படத்தில் காணலாம். ஏறாவூர்- ஜம்இய்யத்து உலமா சபையின் தலைவர் எம்எஸ்எம். நிராஸ் உஸ்வி உள்ளிட்ட பலர் இங்கு காணப்படுகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -