கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தின் 2019ம் ஆண்டிற்கான வித்தியாரம்ப விழா

எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஏ.எம். ரோசன் அக்தர், கல்முனை மின்சார பொறியியலாளர்ஏ.ஆர்.எம்.பர்ஹான், கல்முனை ஆதார வைத்தியசாலை பல் வைத்திய நிபுணர் ஏ. வாஹிதீன், ஆசிரிய ஆலோசகர் சிறாஜுடீன், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் ஏ.உதுமாலெவ்வை மற்றும் மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.எம். சலாம் போன்றோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இங்கு பாடசாலை மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது. இந்நிகழ்வினை பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் அதிபர் ஆசிரியர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -