வாகன தடுப்பு வேலியினை அகற்றுவதற்கு கல்முனை முதல்வர் முன்வர வேண்டும்.


நிப்ராஸ் மன்சூர்-
ல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பல மாதங்களாக கவனிப்பாரற்று காணப்படும் வாகன தடுப்பு வேலியினால் அவ் வீ தியின் போக்குவரத்திற்கும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சலை ஏட்படுத்திவருவதாக பிரதேச மக்கள் முறையிடுகின்றனர்.
கல்முனையில் காணப்படும் உள் வீதிகளில் பிரபலமானதும் பெரிய வாகனங்களின் போக்குவரத்து அதிகமாகவும் உள்ள கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலேயே இக்குறித்த இரும்பினால் ஆன வாகன தடுப்பு வேலி இடப்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்திற்கும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சலை ஏட்படுத்திவரும் வாகன தடுப்பு வேலியினை அகற்றுவதற்கு கல்முனை மாநகர முதல்வர் முன்வர வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -