பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது-ராஜீத


பாராளுமன்றத்தை கலைத்தமையானது சட்டவிரோதமான செயல் என்று முன்னாள் அமைச்சர் ராஜீத சேனாரத்ன கூறியுள்ளார்.
அடக்குமுறையை எதிர்கொண்டு ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்வதற்காக அர்ப்பனிப்பு செய்வதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று (09) இரவு ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -