கலைக்கப்படுகிறது பாராளுமன்றம்!!!


ன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்தாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையானது, அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று 9-11-2018 நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -